azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

s. janaki – ooru sanam thoongidichu lyrics

Loading...

ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே

ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே

குயிலு கருங்குயிலு
மாமன் மனக்குயிலு
கோலம் பாடும் பாட்டாலே
மயிலு இளம் மயிலு
மாமன் கவிக்குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே

உன்னை என்னி நானே
உள்ளம் வாடி போனேன்
கன்னி பொண்ணு நானே
என் மாமனேஏஏஏ என் மாமனே

ஒத்தயில அத்தமக
உன்ன நினைச்சு ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலயே
கால நேரம் கூடலியே

ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே

மாமன் உதடு பட்டு
நாதம் தரும் குழலு
நானா மாற கூடாதா ஆஆஆஆ
நாளும் தவம் இருந்து
நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வராதா ஆஆ
மாமன் காதில் ஏறாதா

நிலா காயும் நேரம் நெஞ்சுகுள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரம் தான்
இந்த நேரம் தான்….
ஒன்ன என்னி பொட்டு வச்சேன்
ஒலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்கும் ஏங்க வச்சான்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே



Random Lyrics

HOT LYRICS

Loading...