a. r. rahman – ulundhu vithakkaiyilae – mudhalvan lyrics
உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே!
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்….
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்…..
பெண்: உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே!
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்….
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்….
பெண்: வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடஞ் சுத்த
தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவுமானதே!
ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே!
இனி என்னாகுமோ? ஏதாகுமோ?
இந்தச் சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ?ஓஓஓஹோ
பெண்: உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்….
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்…..
ஆண்: அனிச்சு மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவுங் குயிலே
நீ எட்டியெட்டிப் போகையில விட்டுவிட்டுப் போகும் உயிரே…..(2)
Random Lyrics
- lucky pierre – seamus running lyrics
- doe (jones) – reach lyrics
- x (itsxmusic) – hell yeah lyrics
- heritage singers – farther along lyrics
- wdnyungty (ft.vox – no way (feat.voxdontcare) lyrics
- arkan45 – nemesis lyrics
- afterglow – utopia lyrics
- icf worship – god with me (emmanuel) lyrics
- kedir – humo lyrics
- hunter hart – again, again? lyrics