anitha k. velmurugan – from “kidaari” lyrics
என் கண்ணெல்லாம் உன்ன தேடிப் பார்த்தேன்
என் நெனப்பெல்லாம் உன்னப்பத்தி கேட்பேன்
வந்தே எதிர் பார்த்திருந்தேனே
நின்னேன் எதிர் காத்தில் நின்னேனே
பெதல காலு புரியலயே தரைமேல நிக்கலையே
ஒரு நாலும் இது போல மனசெல்லாம் பூக்கலையே
வெள்ளாட்டு மணியப்போல
நெஞ்சோறம் பேசிப்போற
வெங்காட்டு கோறப்போல காயவைக்கிறியே
கிடாறியே ஒம் போல ஊருக்குள்ள யாருமில்ல
கிடாறியே ஒன்னால யாருக்கும் தூக்கம் இல்ல
மனச மனசால அலச நெனச்சேனே
ஒன் மீச நுனியினிலே நான் தூங்க தவிக்கிறேன்
உசுர உசுரால ஒரச நெனச்சேனே
உன் நெறுப்பு கண்ணுல நான் உருகத்துடிக்கிறேன்
ஊடுபாயும் விரல்கள் குத்திட்டுத்தானுங்க
இன்னும் எந்த சொல்ல பத்தாட்டி கேளுங்க (தல காலு)
ஆகோபம் காட்டாம பயத்த தருவானே
இவன் போற போக்கப்பாத்து
அட ஊரே நிக்கிது நேத்து
பூவா தலையான்னு விழுந்தா தெரிஞ்சிக்கலாம்
இவன் முடிவ சொல்ல யாரும் முடியாதே எப்போதும்
ஆச ரோசா ரெண்டும் உள்ளாற வாழுதே
பாத பேசும் போதே பயம் கூடுதே
Random Lyrics
- jack vargas – amor estereofónico lyrics
- elif – akustik version lyrics
- nzoltan – tandem lyrics
- anirudh ravichander feat. nakash aziz – tamilselvi lyrics
- yak – note aux nanars lyrics
- vnchy – issues lyrics
- joe bonamassa – heartache follows wherever i go lyrics
- suzi quatro – dancing in the wind lyrics
- sway uk – f ur ex lyrics
- grey – questions 2 lyrics